இலங்கை – இந்தியா விவசாயம் : முதலாவது செயற்குழுக் கூட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் குறித்த முதலாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச்...

Read moreDetails

வரலாற்றில் அதிகமான தாதியர் ஆட்சேர்ப்பு!

இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4 ஆயிரத்து 141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சம்பவம் எனவும் சுகாதார...

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர்!

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு...

Read moreDetails

யாழ்.பல்கலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை...

Read moreDetails

இலங்கை – இந்தியா மின்கட்டமைப்பு இணைப்பு

முன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தியத் தரப்புக்கு மின்சக்தி அமைச்சின்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

-பா.பிரதீபன்- உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம்...

Read moreDetails

SLS முத்திரை கட்டாயம்!

குடிநீர் போத்தல்களில் SLS தயாரிப்பு சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புதிய உத்தரவு, 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிந்து அமுலுக்கு வருவதாக மத்திய...

Read moreDetails

இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு!

இலங்கையின் சனத்தொகையானது ஆண்டுதோறும் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2012ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்...

Read moreDetails

பொது இடங்களில் வெடி கொளுத்தினால் சட்ட நடவடிக்கை!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதோடு சூழலை மாசடையச் செய்யும் விதமாக பொது இடங்களில் வெடி கொளுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

Read moreDetails

அஸ்வெசும தொடர்பான அறிவிப்பு!

'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல்...

Read moreDetails
Page 5 of 26 1 4 5 6 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.