பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச்...

Read moreDetails

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம் ஏன் ?

"மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம் மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து...

Read moreDetails

இந்திய வெளியுறவுச் செயலர் மிஸ்ரி, ஜனாதிபதி அனுரவுடன் சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அனுரவை கொழும்பில் சந்தித்தார். இந்த சந்திப்பில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள்...

Read moreDetails

மழை, காற்றுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும்

நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும்...

Read moreDetails

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான கடந்த 24ஆம் திகதியுடன் தற்காலிகமாக...

Read moreDetails

கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் – உதயநிதி

திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக...

Read moreDetails

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...

Read moreDetails

விசேட தெரிவுக் குழுவை கோரும் ஐ.ம.சக்தியின் முன்மொழிவு சபாநாயகரிடம்

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.  இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக்...

Read moreDetails

மெர்வின் சில்வா வழக்கு: தன் பெயர் தவறாக இணைக்கப்பட்டது – ரீத்து ஆகர்ஷா மறுப்பு!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது...

Read moreDetails

அநுரவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆறு தமிழ்...

Read moreDetails
Page 6 of 64 1 5 6 7 64
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.