பிளாஸ்ரிக் பைகளுக்கு பணம் அறவீடு!

பொருட்களை கொள்வனவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் முதலாம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்ரிக் பைகள் மற்றும் கொள்கலன்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர்...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளை விசாரிக்க சிறப்புப் பிரிவு!

பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள பல அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, இந்த அதிகாரிகளை விசாரிக்க பொலிஸ் சிறப்புப் புலனாய்வுப்...

Read moreDetails

தென்னிலங்கை மக்களுக்கு புதிய வசதி!

தென் மாகாணத்தில் உள்ளூர் அபராதங்களை GovPay மூலம் இன்று திங்கட்கிழமை முதல் செலுத்த முடியும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் வடக்கு...

Read moreDetails

இலங்கை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டு மகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல்...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும்!

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல...

Read moreDetails

உணவுக்கு சிறந்த நாடு : பெயரைத் தக்கவைத்த இலங்கை!

உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை நாட்டியுள்ளது. 2025 வாசகர்களின் தேர்வு விருதுகளின் அடிப்படையில், உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில்...

Read moreDetails

பெண்களை இரவில் பணியமர்த்தல் : தொழிலாளர் அமைச்சரின் தகவல்

பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட...

Read moreDetails

இந்தியாவில் பிரதமர் ஹரிணியின் பெயரில் ஆய்வுகூடம்!

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் புதிய ஆய்வுகூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதன்போது...

Read moreDetails

அமெரிக்காவில் விருது வென்ற இலங்கைச் சிறுமி!

சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் மன்னாரை சேர்ந்த சிறுமியொருவர் விருது பெற்றுள்ளார். மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவரே இவ்வாறு...

Read moreDetails

இஷாராவின் கைதால் நாமல் அச்சம்!

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாமல் தொடர்பான எந்தத் தகவலையும்...

Read moreDetails
Page 7 of 26 1 6 7 8 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.