செய்திகள்

Your blog category

செம்மணியில் ஏற்றப்பட்டது “அணையா தீபம்”!

செம்மணியில் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா தீபம்  ஏற்றபட்டது.தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து; இருவர் சாவு!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இரண்டாவது...

Read moreDetails

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்குச் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோலுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது எனப் பரப்பப்பட்ட போலியான தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்...

Read moreDetails

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்- முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் - சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கடிதம்ஐக்கிய  நாடுகள் மனித...

Read moreDetails

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கிளீன் ஸ்ரீ லங்கா என்பது நாட்டில் உள்ள...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாதுகாப்பு கௌரவ...

Read moreDetails
Page 10 of 10 1 9 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.