செய்திகள்

Your blog category

தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரை சந்தித்தார் எம்.பி. சிறீதரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை அவரது அமைச்சு அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச்...

Read moreDetails

போர்த்துக்கல் அபார வெற்றி: கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை!

2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் 'K' பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே...

Read moreDetails

“செம்மணி உண்மைகளை வெளிப்படுத்துக” : ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி எழும் குரல்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

Read moreDetails

தெல்தெனிய கொலைச் சம்பவம் – சந்தேக நபர்கள் யாழில் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

Read moreDetails

அர்ஜென்டினா, நோர்வே மற்றும் பிரான்ஸ் வெற்றி

உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 02க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி உலகக்...

Read moreDetails

ஐஸ் சந்தேகநபரின் பின்னணியில் இருந்த ஆயுதங்கள்!

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களுக்கு அமைய, கைத்துப்பாக்கி ஒன்றையும் ஒரு தொகுதி தோட்டாக்களையும் மத்திய குற்றவியல் பணியகத்தினர் மீட்டுள்ளனர்....

Read moreDetails

மொரகஹஹேன கிராமிய வங்கியில் துணிகர கொள்ளை – பாதுகாப்பு பெட்டகம் உடைத்து தங்க நகைகள் அபகரிப்பு

மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றில் இன்று (23) அதிகாலை துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1.00 மணியளவில் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த...

Read moreDetails

412 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

பிரிட்டன் பிரதமர் இராஜிநாமா

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஆளும் தொழிலாளர் கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

Read moreDetails

24 மணிநேரத்தில் 1069 டெங்கு ​நோயாளர்கள் அடையாளம்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில்...

Read moreDetails
Page 9 of 686 1 8 9 10 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.