செய்திகள்

Your blog category

சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணைகள் ஜூலை 06 வரை ஒத்திவைப்புஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை...

Read moreDetails

தெல்தெனிய கொலைச் சம்பவம் – சந்தேக நபருக்கு உதவிய ஓட்டுநர் கைது

நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவினர் குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்துள்ளதாக நுவரெலியா பிரிவிற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் டொலரைத் தாண்டியது!

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails

கோட்டாபயவின் மனு இன்றும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல்...

Read moreDetails

சுரேஷ் சலே விவகாரம்: “தகவல் ஒப்படைப்பு கேட்பது முட்டாள்தனம்” – கம்மன்பில

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது, அவர் வசம் இருந்த புலனாய்வுத் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று முட்டாள் அரசியல்வாதிகள் கூறி...

Read moreDetails

தெல்தெனிய சடல மர்மம்: நிதி மோசடி வழக்குகளில் தேடப்பட்டவர் கைது!

தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பலதரப்பட்ட நிதி மோசடி...

Read moreDetails

வெல்லம்பிட்டியவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (24) காலை சுமார் 5.30 மணியளவில், கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின்...

Read moreDetails

மம்முட்டி – ரோகித் சர்மாவுக்கு பத்ம விருது வழங்கிய ஜனாதிபதி முர்மு!

கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள்...

Read moreDetails

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு...

Read moreDetails
Page 8 of 686 1 7 8 9 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.