செய்திகள்

Your blog category

துருக்கி தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று (06)...

Read moreDetails

12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

நீண்ட நாள் தேடப்பட்டுவந்த போதைப்பொருள் கடத்தல்கார பெண் கைது!

அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொல்வத்தை பகுதியைச் சேர்ந்த ‘மது’...

Read moreDetails

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 நவம்பர் 17-ஆம் திகதி மீட்டியகொடவில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் காசாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரைக்...

Read moreDetails

சிவனொளிபாத பகுதியில் மண்சரிவு – வழித்தடம் தற்காலிகமாக மூடல்

கனமழை காரணமாக சிவனொளிபாத மலை உச்சிப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சிவனொளிபாத யாத்திரைப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் உள்நாட்டு...

Read moreDetails

பிரமிட் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச்...

Read moreDetails

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்

உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 89.75 மீற்றர்...

Read moreDetails

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் குழப்பம் ஏன் ?

"மக்களின் காணி மக்களுக்கே ,.. " என சொல்லி வரும் அரசாங்கம் மற்றுமொரு பக்கத்தால் , மக்களின் காணிகளை அபிவிருத்தி எனும் பெயரில் கையகப்படுத்த தீவிரமாக முயற்சித்து...

Read moreDetails

இந்திய வெளியுறவுச் செயலர் மிஸ்ரி, ஜனாதிபதி அனுரவுடன் சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அனுரவை கொழும்பில் சந்தித்தார். இந்த சந்திப்பில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள்...

Read moreDetails

மழை, காற்றுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும்

நிலவும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும்...

Read moreDetails
Page 7 of 714 1 6 7 8 714
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.