செய்திகள்

Your blog category

பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே...

Read moreDetails

தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

பின்தொடரும் மர்ம நபர் – சலேவின் மனைவி முறைப்பாடு!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு – அரசாங்கம் உறுதி!

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற...

Read moreDetails

சலேயின் கணனிக்குள் மறைந்துள்ள மர்மம் என்ன…! உண்மையை அம்பலப்படுத்திய ஆளும் தரப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சலேயின் கணினியைத் திறப்பதற்கு கடவுச்சொற்கள் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கணினியை...

Read moreDetails

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை – கொலையாளி தொடர்பில் சகோதரரின் பல அதிர்ச்சி தகவல்கள்

கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த...

Read moreDetails

முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த ஈரான்

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும்,...

Read moreDetails

நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து

உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி பெற்றது. 23-வது உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா,...

Read moreDetails

பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.  தாதியர்...

Read moreDetails

யாழில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற...

Read moreDetails
Page 10 of 686 1 9 10 11 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.