செய்திகள்

Your blog category

காணாமல் போனவர்களுக்காக சிறந்த இழப்பீட்டு முறைமை

காணாமல் போனவர்களுக்காக சிறந்ததொரு இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில்...

Read moreDetails

தமிழக பாஜக தலைமையிடம் முறையிட்ட சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை...

Read moreDetails

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Read moreDetails

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று (19) மாலை, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்...

Read moreDetails

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

பதுளையிலிருந்து அம்பேவெல வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் இன்று (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற...

Read moreDetails

துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...

Read moreDetails

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் கவலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Read moreDetails

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்: நீதியமைச்சர் உறுதி

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Read moreDetails

ஹைட்டியை வீழ்த்தி பிரேசில் அபார வெற்றி!

2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து ஹைட்டி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி நீக்கியுள்ளது. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி...

Read moreDetails

சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...

Read moreDetails
Page 11 of 686 1 10 11 12 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.