செய்திகள்

Your blog category

387 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது...

Read moreDetails

அம்பாறை வைத்தியசாலை பெண் உடற்பயிற்சி நிபுணரே காரில் சடலமாக மீட்பு

அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை...

Read moreDetails

சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து...

Read moreDetails

முதல் போட்டியில் ஏமாற்றம் – இரசிகர்களுக்கு ரொனால்டோ உறுதி

“நாம் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை.. எனினும் இதோடு எல்லாம் முடிந்தும் விடவில்லை. நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம்.” என காங்கோ அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து...

Read moreDetails

“செம்மணியில் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்து புதைத்துள்ளனர்; இதற்கு சர்வதேசமும் அரசும் என்ன பதில்?”

செம்மணியிலே பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இலங்கையின் பெரிய மனிதப் புதைகுழியாக உருவெடுத்திருக்கின்றது. இதற்கு சர்வதேச நாடுகளும் இலங்கை...

Read moreDetails

செம்மணி – தமிழ் இனப்படுகொலையின் சாட்சியம்!

இலங்கை வரலாற்றில் அதிகூடிய மனித பேரவலம் நடைபெற்ற புதைகுழியாகவும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான சாட்சியமாகவும் செம்மணி காணப்படுகின்றது.தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு திறவுகோலாக செம்மணி இருக்க வேண்டுமென...

Read moreDetails

என்புக்கூடுகள் அடையாளம் காணும் பணிகள் முடக்கம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையை தனித்து மேற்கொள்வதற்கு இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப திறன்கள்...

Read moreDetails

09 பேருக்கும் இன்றைய தினம் ஸ்கானிங்!

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது...

Read moreDetails

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.குறித்த குழுவினர்...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி !

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித...

Read moreDetails
Page 12 of 686 1 11 12 13 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.