செய்திகள்

Your blog category

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம்

-கனடா உயர்ஸ்தானிகரிடம் இரா.சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்- இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என...

Read moreDetails

வலான நிலையப் பொறுப்பதிகாரி எனக்கூறி பெரும் நிதி மோசடி

-பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்- வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்திப்...

Read moreDetails

ஒரே நாளில் 5 தொகுதிகள் – சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், ஒரே நாளில் 5 தொகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல் – கட்டுப்பாட்டை மீறிவிட்டது!

-ஐ.நா பொதுச்செயலாளர் கவலை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே 'கட்டுப்பாட்டை மீறிவிட்டது' என்றும், உலகம் தற்போது 'ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்' உள்ளது என்றும்...

Read moreDetails

சரணடையுமாறு எச்சரித்தவர்களின் பேச்சுவார்த்தை அழைப்பு – தோல்வியின் வெளிப்பாடே!

-அமெரிக்காவிற்கு ஈரான் அமைச்சர் பதில்- அமெரிக்காவின் தற்போதைய பேச்சுவார்த்தை ஆர்வம் என்பது அவர்களின் தோல்வியை ஒப்புக்கொள்வதையே குறிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரானை...

Read moreDetails

மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு – மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும்

-த.சுபேசன்- இக்கட்டான நிலைமையில் மக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு மின்சாரத்தை மீதப்படுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தற்போது...

Read moreDetails

சிசு செரிய பேருந்து சேவையை வடக்கில் – விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை

-வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்- -த.அம்பிகாவதி- பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்...

Read moreDetails

உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான – ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம் வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாண விவசாயத்துறையை தேசிய மட்டத்துக்கு இணையாக கட்டியெழுப்புவதுடன் மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான...

Read moreDetails

வட்டுக்கோட்டை வைத்தியசாலை தொடர்பாக – பல தரப்பினரும் என்னிடம் முறைப்பாடு

-நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா- -கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை தொடர்பாக பல தரப்பினரும் பல தடவைகள் என்னிடம் முறைப்பாடு முன்வைத்தனர். இது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள்...

Read moreDetails

ஐ.நா. பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சேயுடன் – தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் நேற்று...

Read moreDetails
Page 13 of 665 1 12 13 14 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.