செய்திகள்

Your blog category

பெசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு!

சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்....

Read moreDetails

ரவி – ஷானி நியமனம் – நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கத்தோலிக்க திருச்சபை!

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளுக்கு நியமிக்குமாறு கர்தினால் ஆண்டகையோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை...

Read moreDetails

கோட்டாபயவின் மனு: நீதிமன்றில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ கைது

யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read moreDetails

ஹொட்ரிக் கோலுடன் குளோஸ் சாதனையை சமன் செய்தார் மெஸ்சி

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹொட்ரிக் கோல் அடித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, தனது உலகக் கோப்பை கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தியுள்ளார். இதன்...

Read moreDetails

புங்குடுதீவு மாணவி கொலை – 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது.அதேவேளை உயர் நீதிமன்றினால்...

Read moreDetails

யாழில்.மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை – வியாபாரிகள் இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த...

Read moreDetails

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார்.வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில்...

Read moreDetails

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

தான் முன்னெடுத்த புலனாய்வு விசாரணைகள் மற்றும் சேகரித்த இரகசியத் தகவல்கள் அனைத்தையும் சுரேஷ் சலே தனது கணினியில் சேமித்து வைத்திருக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ...

Read moreDetails

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ...

Read moreDetails
Page 13 of 686 1 12 13 14 686
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.