செய்திகள்

Your blog category

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். குறித்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார்...

Read moreDetails

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 2.5% வரி!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்தார்....

Read moreDetails

யானை தாக்கி மூதாட்டி பலி!

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரிலும், கிராமத்திற்குள்ளும் இரண்டு காட்டுயானைகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் ஊடுருவியது. இதன்போது வாழைச்சேனை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில்,...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு ADB தொடர்ந்தும் உதவும்!

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் தெரிவித்தார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி...

Read moreDetails

தங்கைளை கண்டித்த ஆசிரியரை தேடிச் சென்று – பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்

-ஆசிரியர்கள், மாணவர்களை பணயக்கைதிகளாக்கியதால் பெரும் பரபரப்பு- தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் ஹாட் யாய் மாவட்டத்தில் இயங்கி வந்த பாடசாலையில் 18 வயது இளைஞன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம்...

Read moreDetails

தாய், தம்பியை வீட்டில் கொன்றுவிட்டு – பாடசாலை சென்று 6 பேரை சுட்டுக் கொன்ற திருநங்கை!

-கனடா சம்பவத்தில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்- கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டம்ளர் ரிட்ஜ் பாடசாலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவிகள், 2...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

-இ.கலைஅமுதன்- அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான...

Read moreDetails

மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை – கல்வி செயற்பாடுகள் சொந்த இடத்தில் மீளவும் ஆரம்பம்

36 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயம் மீண்டும் தனது சொந்த இடத்தில் கல்வி கல்வி நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த...

Read moreDetails
Page 114 of 665 1 113 114 115 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.