செய்திகள்

Your blog category

தவறிழைக்கும் பௌத்த பிக்குகளுக்கு தண்டனை!

-அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தகவல்- எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்நாட்டில் புத்த தர்மத்துக்குப் பாதிப்புகள் ஏற்படும் என பலர் விமர்சனம் செய்தமை பொய்யாக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன...

Read moreDetails

கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மூலம் – 4 மாதங்களில் 598,250 டொலர் ஈட்டிய கடற்படை!

வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு குழுவினருக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளின் மூலம் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டியுள்ளதாக...

Read moreDetails

கொழும்பு நகராட்சி எல்லைக்குள் – சடலங்களை தகனம், அடக்கம் செய்ய இனி கட்டணம் இல்லை

கொழும்பு மாநகர சபை, அதன் நகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து தகன மற்றும் அடக்கம் செய்யும் கட்டணங்களை இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றக்...

Read moreDetails

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் – தொடருந்துகளில் பொருத்தப்படும் அதிநவீன ‘உணர்திறன் கெமரா’

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை மற்றும் தொடருந்து மோதல்களைக் குறைக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட தொடருந்துகளில் அதிநவீன 'உணர்திறன் கெமரா' (Thermal Camera) கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல்...

Read moreDetails

கடந்த வருடத்தில் மட்டும் – நீரில் மூழ்கி சுமார் 388 பேர் மரணம்!

நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நீரில்...

Read moreDetails

பெண் வழங்கிய அதிர்ச்சித் தகவல் : சுற்றிவளைப்பில் சிக்கிய துப்பாக்கி, போதைப்பொருள்

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெண் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் பெருந்தொகையான போலி வாகன...

Read moreDetails

நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் – பொது இடங்களில் கழிவுகள் கொட்டியோரிடம் கடந்த ஐந்து மாதங்களில் ரூ. 4,20,000 அறவீடு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள்...

Read moreDetails

மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அரசு அவற்றை நிறைவேற்றி வருகின்றது

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின்...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு – நாட்டின் மேற்கு, மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் மரநடுகை

இலங்கையின் சுதந்திர தினத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைத்து நினைவுகூரும் வகையில் கடந்த 4 ஆம் திகதி கொழும்பு (மொரட்டுவ), கண்டி (மினிப்பே–ஹசலகா) மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய...

Read moreDetails

சாவகச்சேரி கால்நடை வை.அ. பணிமனையின் சேவைகள் கொடிகாமத்துக்கு விஸ்தரிப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்...

Read moreDetails
Page 115 of 665 1 114 115 116 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.