செய்திகள்

Your blog category

மக்களை பற்றி சிந்திக்காமல் – அரசாங்கம் ராஜபக்ஷக்கள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது

அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சிந்திப்பதை விடவும், ராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் பற்றியுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டு, அவர்களை சிறையில் அடைக்க துடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – விழிப்புலனற்ற மாணவர்கள் மூவருக்கு கலைமாணிப் பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப்...

Read moreDetails

வடக்கில் சுமார் பத்து வருட காலப்பகுதியில் – 82,170 அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

-ஸார்ப் நிறுவனம் அறிவிப்பு- -சு.பாஸ்கரன்- வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம் சுமார் பத்து வருட காலப்பகுதியில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 37,78,...

Read moreDetails

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்

-கஜிந்தன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் 3, 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்....

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி மேம்பாடு குறித்து லண்டனில் கலந்துரையாடல்

-த.சுபேசன்- இலங்கையின் முன்பள்ளிக் கல்வி மேம்பாடு பற்றிய கலந்துரையாடல் அரும்பு முன்பள்ளி கல்வி மேம்பாட்டு அமைப்பின் ஆதரவில் அண்மையில் லண்டனில் உள்ள உயர் வாசற்குன்று முருகன் ஆலய...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இரு நூல் வெளியீடு இன்று

-ஞானத்தமிழ்- யாழ்.பல்கலைக்கழக தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லை முகுந்தினியின் இரு நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைகழக கலைப்பீட கருத்தரங்க...

Read moreDetails

கைதடி வடக்கு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்க

-பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி வடக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் மற்றும் தென்மராட்சிப்...

Read moreDetails

15 வயது மாணவி காணவில்லை : வவுனியா பொலிஸில் முறையீடு!

15 வயது மாணவி ஒருவரை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்ற மாணவியை கடந்த திங்கட்கிழமை வீட்டில்...

Read moreDetails

ஆளுமையற்ற கல்வியைக் கொண்டு – உயர் பதவிக்கு வருபவர்களால் சமூகத்துக்கு எவ்வித பயனுமில்லை

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும். அதற்காக மாணவர்கள் கல்வியுடன் மாத்திரமன்றி, ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப்...

Read moreDetails

கொக்குவில் இந்துக் கல்லூரியில் – இடைநிலை மாணவர் அனுமதியின் போது சுற்றுநிருங்கள் மீறப்பட்டுள்ளன

-சொ.வர்ணன்- யா/கொக்குவில் இந்து கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள் மீறப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மனித...

Read moreDetails
Page 116 of 689 1 115 116 117 689
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.