செய்திகள்

Your blog category

பிரஜாசக்தி குழுவுக்கு ஒத்துழைப்பு கிடையாதென வேலணை பிரதேச சபையில் தீர்மானம்!

-கஜிந்தன்- தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள 'பிரஜாசக்தி' என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோத கடற்றொழில்கள் தற்போது அதிகரிப்பு!

-கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்- மன்னார் மாவட்டத்தில்; அண்மைய நாட்களாக சட்டவிரோத கடற்றொழில்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா – 27 ஆம், 28 ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ள பக்தர்களின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, உணவு...

Read moreDetails

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்

-வைத்தியர் சமல் சஞ்சீவ சவால்- மக்கள் 65 வீதம் என அரசாங்கத்திற்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும், தற்போதைய யதார்த்தம்...

Read moreDetails

இலங்கையில் பூனைகளால் அதிகளவில் பரவும் ரேபிஸ்!

-சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை- இலங்கையில் பூனைகளிடமிருந்து ரேபிஸ் பரவுதல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர் ஆலோசகர், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின்...

Read moreDetails

தொழில்சார் கல்விக்கான முதலீடு – முன்னேற்றத்துக்கான அடித்தளம்

-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய- திறமையான, ஒழுக்கமான மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய உழைப்பாளர் படையொன்றை உருவாக்குவதற்கு, இலங்கையின் தொழில்சார் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதனை சர்வதேச...

Read moreDetails

தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம்

-அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம்- துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள...

Read moreDetails

வழக்கறிஞர் தம்பதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் மேலும் மூவருக்கு தொடர்பு

-ஏற்கனவே கைதான இருவரும் இரகசிய வாக்குமூலம்- தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள்...

Read moreDetails

மட்டு. மாவட்டத்தில் 409 குடும்பங்களின் 1,310 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 பேர் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட...

Read moreDetails

எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை!

வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் விடயத்தில் மக்கள் பீதியடைய தேவையில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 17...

Read moreDetails
Page 124 of 689 1 123 124 125 689
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.