செய்திகள்

Your blog category

டெங்கு அதிகரிப்பு : சுகாதார அமைச்சு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு...

Read moreDetails

அரச தாதியர்கள் பிரச்சினைக்கு – இரு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம்

அரச தாதியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு அரசாங்கம் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் என அரச தாதி உத்தியோகத்தர்...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் போட்டி : கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறதாம்

இந்தியா – பாகிஸ்தான் ரி 20:20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிக்க முடியாது!

-அரசு அனுமதிக்காது என்கிறார் நளிந்த- பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு சட்டபூர்வமான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும்...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் – GSP வரிச் சலுகையை பெற இலங்கை ஆர்வம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP வரிச்சலுகையை பெறுவதற்கு மீண்டும் விண்ணப்பிக்க இலங்கை ஆர்வமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் விஜித ஹேரத், GSP வர்த்தக வசதியை பராட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின்...

Read moreDetails

டித்வா பேரிடரில் காணாமல் போனவர்களை – தேடும் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக DMC அறிவிப்பு

டித்வா பேரிடரினால் காணாமல்போனவர்களை தேடும் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 173 பேர் காணாமல்போயுள்ளனர். டித்வா பேரிடர் நிகழ்ந்து 2...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் – உடனடியாக சாத்தியமேயில்லை

-சூசகமாக கூறினார் நீதி அமைச்சர்- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான புதிய சட்டம் உருவாக்கப்படாது என நீதிஅமைச்சர் ஹர்ஷண...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியை ஒழிக்க – அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சிகளை ஆதரிப்போம்

வடமாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில் அதனை எதிர்ப்பவர்களுக்கு துணைபோக வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. முல்லைத்தீவு...

Read moreDetails

மருதனார்மடம் சந்தையில் – பீதியை கிளப்பிய நபரை கண்டுபிடித்த பொலிஸார்!

-கஜிந்தன்- யாழ்.மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்து பச்சைமிளகாய் வாங்கிய நபர் அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடமிருந்து போலி துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது. நேற்று காலை மருதனார்மடம் சந்தைக்கு வந்த...

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சி இனி ஒருபோதும் மீண்டெழ வாய்ப்பில்லை : பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இனிவரும் காலங்களில் வடக்கில் மீண்டெழ வாய்ப்பில்லை எனவும், அக்கட்சியின் உட்பூசல்கள் அதனை அழிவுப்பாதையை நோக்கியே இட்டுச் செல்கின்றன எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails
Page 125 of 665 1 124 125 126 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.