செய்திகள்

Your blog category

ரி-20 தொடரில் – இலங்கையை வைட்வொஷ் செய்த இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து 12 ஓட்டங்களால் திரில் வெற்றியினைப் பெற்ற இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும்...

Read moreDetails

சபாநாயகரின் சான்றுப்படுத்தலுடன் – பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்தினம் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான...

Read moreDetails

ஷிரந்தியை இலக்கு வைத்து – மஹிந்தவை வீழ்த்த முடியாது

-சட்டத்தரணி மனோஜ் கமகே- ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன் மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாமென அரசாங்கம் நினைக்கின்றமை ஒருபோதும் நிகழாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர்...

Read moreDetails

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறோம்

-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்- காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன. நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை...

Read moreDetails

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடி!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின்...

Read moreDetails

நிதி இருந்தும் பிரதேசசபை உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படாமை ஏன் ?

-உறுப்பினர் சிவபாதம் கேள்வி- -த.சுபேசன்- நிதி இருந்தும் கைதடி உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கபடாமை ஏன் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கேள்வி...

Read moreDetails

அமெரிக்க – இலங்கை உறவு மிகப் பலமடைந்து வருகின்றது

-சுதந்திர தின வாழ்த்தில் அமெரிக்கா- அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒத்துழைப்பு பல துறைகளில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ...

Read moreDetails

GovPay ஊடாக அதிகளவில் அபராதம் செலுத்தும் சாரதிகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம், 2025 ஆம் ஆண்டில் 40,000 இற்கும் மேற்பட்ட சாரதிகள் அபராதத் தொகையினை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் 'தன்னாட்சி உரிமைக்கான குரல்' என்ற தொனிப்பொருளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் நேற்றைய தினம் எதிர்ப்பு...

Read moreDetails
Page 142 of 665 1 141 142 143 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.