செய்திகள்

Your blog category

பாதாள உலகக் குழுத் தலைவர்களின் எதிர்காலத்திட்டங்கள் குறித்த குரல் பதிவு கசிந்தது!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ‘தேசிய பாடசாலை ஆசிரியர் – பிள்ளை ஒன்றியம்’ போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட 'தேசிய பாடசாலை ஆசிரியர் - பிள்ளை ஒன்றியம்' ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு...

Read moreDetails

ஜனவரியில் மாத்திரம் 2 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

இராணுவத்தின் உயிர்த் தியாகத்தை சிறுமைப்படுத்துகிறார் ஜனாதிபதி!

-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க- நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நாளை

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை வெள்ளிக்கிழமை ஓமானில் நடைபெறவுள்ளது. கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம்...

Read moreDetails

பாலியல் நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை

இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

Read moreDetails

ஜனாதிபதியின் இந்திய விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை...

Read moreDetails

கடமைகளை பொறுப்பேற்றார் கணக்காய்வாளர் நாயகம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். . இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர்...

Read moreDetails

ரஷ்யா கோரத் தாண்டவம் : இருளில் மூழ்கும் உக்ரைன்!

-மின்சாரமின்றி மக்கள் அவதி- ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை...

Read moreDetails
Page 141 of 665 1 140 141 142 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.