செய்திகள்

Your blog category

வெளிநாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை...

Read moreDetails

மாஸ்கோவுக்கு வாங்க ஜெலன்ஸ்கி – பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷியா : முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?

நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவுக்கு வருமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு ரஷியா அரசு அழைப்பு விடுத்துள்ளது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின்...

Read moreDetails

மாணவர்களிடம் பணம் வாங்கி மாணவர்களுக்கு பாராட்டு விழா – என்.பி.பி ஆட்சியிலும் அநியாயம் தொடர்கிறது!

- ஸ்டாலின்- மாணவர்களிடம் பணம் பெற்று மாணவர்களுக்கே பாராட்டு விழா நடத்தும் வழக்கம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தாராளமாக இடம்பெற்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மதகுரு!

-கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்- புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுரு ஒருவருக்கு வழங்கப்பட்ட...

Read moreDetails

பாடசாலை உபகரணங்கள் இன்றி வரும் மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்காதீர்கள்!

-ஆசிரியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்- அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் – லஞ்சீற் பாவனைக்கு தடை

வருங்கால சந்ததியை புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் சுற்றறிக்கையின் பிரகாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட த்பட்ட உணவகங்கள் மற்றும்...

Read moreDetails

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ஊர்காவற்றுறை பிரதேச சபை அறிவிப்பு- ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்படும் கால்நடைகள் மார்ச் 1 ஆம் திகதி முதல்...

Read moreDetails

கலப்பட தேங்காய் எண்ணை சந்தைக்கு வரும் ஆபத்து!

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்...

Read moreDetails

கல்வி நிர்வாக சேவையில் – 1,500 வெற்றிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!

இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக...

Read moreDetails

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து வைத்திய அத்தியட்சகர்கள் பதவி விலகல்!

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து அத்தியட்சகர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என தற்போதைய...

Read moreDetails
Page 152 of 665 1 151 152 153 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.