செய்திகள்

Your blog category

இலங்கையில் ஆண்டுக்கு 2,000 தொழு நோயாளர்கள்!

-மொரட்டுவவில் சிறுவர்கள் அதிகம் பாதிப்பு- இலங்கையில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 வரையான தொழு நோயாளர்கள் பதிவாவதாகவும், அவர்களில் சுமார் 12 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட...

Read moreDetails

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று...

Read moreDetails

உள்ளூர் துப்பாக்கிகளுடன் நால்வர் அதிரடிப் படையினரால் கைது!

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்ட விரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர். விசேட அதிரடிப் படையினருக்கு...

Read moreDetails

சுதந்திரதின ஒத்திகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா 'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி...

Read moreDetails

அமைச்சர் விஜிதவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு மோசடி

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை போலி ஆவணங்களாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட யடிநுவர பிரதேசசபை...

Read moreDetails

வடக்கு – கிழக்கு படுகொலைகளுக்கு – நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமா அநுர அரசாங்கம்?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை அநுர அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாட்டில் சமத்துவமான, சட்டவாட்சி நடப்பதாக இருந்தால்...

Read moreDetails

பளை நகரில் கோர விபத்து : பெண் பலி – டிப்பர் சாரதி கைது!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி – பளை நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் பளை...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்களை கொண்டுவரும் தேசிய திட்டத்தை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தொடங்கி வைத்தார். இதன்படி அத்துருகிரிய – குணசேகர...

Read moreDetails

அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு செயன்முறை – OTI ஜனாதிபதியிடம் கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு ஒன்றை வடிவமைக்கும் நடவடிக்கையில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யவேண்டும் என One Text Initiative அமைப்பு கடிதம் மூலம்...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பினை அமுல்ப்படுத்த முன் – சஜித் பிறேமதாஸவின் மனநிலையை பரிசோதனை செய்வது அவசியமானது!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கோரிக்கைளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவருடைய மனநிலையை பரிசோதனை செய்யவேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில்...

Read moreDetails
Page 157 of 665 1 156 157 158 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.