செய்திகள்

Your blog category

இலங்கையில் அதிகரித்துள்ள புற்றுநோயாளர் எண்ணிக்கை!

-நாளொன்றுக்கு 100 நோயாளிகளாம்- இலங்கையில் நாள் ஒன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் சிறுவர் வன்முறைகள் அதிகரிப்பு!

-9 சிறுவர் திருணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு- 2025ம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால்...

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் – சமூக ஊடக அணுகலை தடைசெய்ய நடவடிக்கை!

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் சமூக ஊடக அணுகலை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்...

Read moreDetails

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான...

Read moreDetails

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

Read moreDetails

நான்காவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் : மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் சேவையில் உடனடியாக இணைக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, இலங்கை பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபியில் நேற்று புதன்கிழமை உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான சமூக ஊடக அவதூறுகளுக்கு மன்னாரில் கண்டனம்!

அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிரான ஊடக சந்திப்பு, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,...

Read moreDetails

ஒரே நாளில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 15,000...

Read moreDetails

மீண்டும் இலங்கை வரவுள்ள IMF குழு!

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மீளாய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மீண்டும் ஆரம்பிக்கக், கூடிய விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று...

Read moreDetails
Page 158 of 665 1 157 158 159 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.