செய்திகள்

Your blog category

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

Read moreDetails

ஜூன் மாதத்துடன் முடிவடையும் மானிய நிதி: இலங்கையில் அதிகரிக்குமா எரிபொருள் விலைகள்..!

எரிபொருள் மானியம் வழங்குவதற்காக அரசு ஒதுக்கிய நிதி ஜூன் மாதத்துடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

Read moreDetails

4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை...

Read moreDetails

ரம்புக்கனையில் ரயில் தடம் புரள்வு

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக அதன் பிரதி போக்குவரத்து அதிகாரி...

Read moreDetails

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்: நீதி அமைச்சர் 17ஆம் திகதி விஜயம்

செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்...

Read moreDetails

நீர்கொழும்பு கடற்பரப்பில் பெருந்தொகையான பீடி இலைகள் கைப்பற்றல்!

நீர்கொழும்பு களப்பு பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 316 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10) நீர்கொழும்பு களப்பு...

Read moreDetails

353 என்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித...

Read moreDetails

சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் ; ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல்...

Read moreDetails

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து – பணிப்பாளருக்கு பிணை!

ஹொரணை - அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இல்லத்தின் பணிப்பாளர்,...

Read moreDetails

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் காலமானார்

பிரேசில் 1970ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பிரிட்டோ (Brito) தனது 86-வது வயதில் காலமானார். நியூமோனியா...

Read moreDetails
Page 17 of 687 1 16 17 18 687
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.