செய்திகள்

Your blog category

வீடு புகுந்து வாள்வெட்டு : குடும்பஸ்தர் படுகாயம்!

-கற்கோவளத்தில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று...

Read moreDetails

மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் அமைச்சர்கள் : கர்தினால் கண்டனம்

அமைச்சர்கள் சிலர் மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பகிரங்கமாக விமர்சனங்கள் முன்வைப்பதை வன்மையாக கண்டிப்பதாக பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சுதந்திர தின ஆராதனையில் உரையாற்றிய அவர்...

Read moreDetails

இரு தாய்மொழிகளை பேசும் – மக்கள் வாழும் நாடு இலங்கை!

-இந்த வேறுபாட்டை பலமாக மாற்றுவோம் - ஜனாதிபதி அழைப்பு--ஒவ்வொரு இனக்குழுக்களினதும் தனித்துவத்தை அங்கீகரிப்போம்- இலங்கையில் இரு தாய்மொழிகளை கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள், நம்பிக்கைள், கலாச்சாரங்கள், வழிபாடுகளில் வேறுபாடுகளும்...

Read moreDetails

அரசியல் தீர்வு எட்டப்படும்வரை – இடைக்கால நிர்வாக பொறிமுறை தேவை

-ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மகஜர்- அரசியல் தீர்வு எட்டப்படும்வரை சர்வதேச மேற்பார்வையின் கீழ் இடைக்கால நிர்வாக பொறிமுறை ஒன்றை அமைக்கவேண்டும் என கோரி ஐ.நா பொதுச் செயலாருக்கு...

Read moreDetails

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சிறீதரன்!

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான...

Read moreDetails

சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டு தை மாதம் முதல் 8 மாத காலத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 1,341,000+10/-5% பீப்பாய்கள் பெற்றோல்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியின் பல்லவராயன் கட்டுசந்தி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இரு மோட்டார்...

Read moreDetails

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறினார்.

Read moreDetails

நிறைவுக்கு வந்த உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல்...

Read moreDetails
Page 172 of 693 1 171 172 173 693
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.