செய்திகள்

Your blog category

இணையத்தள சர்ச்சை விவகாரம் : சந்தேக நபராகப் பெயரிட்டு முன்னிலைப்படுத்த உத்தரவு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பாடத் தொகுதிகளில், மாணவர்களை ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழிநடத்தும் இணைய முகவரி அச்சிடப்பட்ட...

Read moreDetails

நாவற்குழி சிங்கள மக்கள் வீடுகளை விற்பனை செய்யும் நிலை : தமிழ் மக்கள் நிர்கதி நிலை!

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மூவாயிரம் வீட்டுத்திட்டங்களுக்கான மிகுதி நிதி இதுவரை விடுவிக்கப்படாமல் அந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் யாழ்....

Read moreDetails

மாங்குளத்தில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – மயிரிழையில் தப்பிய பயணிகள் : மூவர் படுகாயம்!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து...

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் மழை தொடரும்!

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 4 ஆம் திகதி...

Read moreDetails

இந்திய 2026 பட்ஜெட்டில் – இலங்கை வளர்ச்சிக்கு 400 கோடி ஒதுக்கீடு!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9 ஆவது பட்ஜெட்...

Read moreDetails

உரிய பாதுகாப்பு வசதிகளோடு – இனி இரவுப் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தலாம்

துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர்...

Read moreDetails

நாவற்குழியில் பயன்பாடற்ற வீடுகளை வீடற்ற தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழிப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அரச வீட்டுத்திட்ட வீடுகளை காணி இல்லாத தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற...

Read moreDetails

கிளியில் மணல் கடத்தல் : டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

-சு.பாஸ்பரன்- கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இருந்து ஏ-35 வீதிவழியாக சட்ட விரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் மீது நேற்று அதிகாலை 2.15 மணியளவில் துப்பாக்கி...

Read moreDetails
Page 179 of 694 1 178 179 180 694
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.