செய்திகள்

Your blog category

யாழ்ப்பாணம் வந்தடைந்த ரி-20 உலகக் கிண்ணம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு உலக கிண்ணம் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியை இந்தியா - இலங்கை இணைந்து...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிராக – வவுனியாவில் இன்று மாபெரும் போராட்டம்

-அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் அழைப்பு- வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச...

Read moreDetails

இந்த ஆண்டில் – மாகாணத் தேர்தலுக்கு சாத்தியம் கிடையாது!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை...

Read moreDetails

பிரஜா சக்தி என்பது – மக்களின் ஆணையை அவமதிக்கும் செயல்!

-அன்ரனி திலக்- அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி முறைமை மக்களுடைய ஆணையை அவமதிக்கும் ஒரு செயலென தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று ஆழியவளை...

Read moreDetails

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் மாற்றம்!

உலக சந்தையில் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க...

Read moreDetails

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர்!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனவரி 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித்...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே...

Read moreDetails

வெளிநாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை...

Read moreDetails

மாஸ்கோவுக்கு வாங்க ஜெலன்ஸ்கி – பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷியா : முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?

நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவுக்கு வருமாறு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு ரஷியா அரசு அழைப்பு விடுத்துள்ளது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின்...

Read moreDetails

மாணவர்களிடம் பணம் வாங்கி மாணவர்களுக்கு பாராட்டு விழா – என்.பி.பி ஆட்சியிலும் அநியாயம் தொடர்கிறது!

- ஸ்டாலின்- மாணவர்களிடம் பணம் பெற்று மாணவர்களுக்கே பாராட்டு விழா நடத்தும் வழக்கம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தாராளமாக இடம்பெற்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...

Read moreDetails
Page 180 of 694 1 179 180 181 694
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.