செய்திகள்

Your blog category

ஜனாதிபதி மீது வைத்துள்ள – நம்பிக்கை நடைமுறைக்கு வருமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

ஜனாதிபதி மீது நாம் நம்பிக்கை வைத்துள்ள போதிலும் அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

நிலத்தடி நீரின் பாதுகாப்பு கருதி – கைதடி இடிகுண்டு குளம் தூர்வாரப்பட வேண்டும்

-சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சிவபாதம்- -த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குள் கைதடி வடக்கு வட்டாரத்தில் அமைந்துள்ள இடிகுண்டு குளம் நிலத்தடி நீரின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்...

Read moreDetails

தரமற்ற டின் மீன் டின்கள் அழிப்பு!

மனித நுகர்வுக்கு ஒவ்வாத தரமற்ற டின் மீன் டின்கள் 2,447 அழிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. டிசம்பர் 2025 இல் கொஸ்காமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு...

Read moreDetails

டித்வா சூறாவளியால் – மத்திய மலைநாட்டின் இயற்கை வனப் பகுதிகளில் 34 வீதம் சேதம்!

அண்மையில் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக, நாட்டின் மத்திய மலைநாட்டு இயற்கை வனப் பகுதிகளில் 34 சதவீதம்...

Read moreDetails

25 மாவட்டங்களிலும் – சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிகழ்நிலையில் சாரதி அனுமதிப் பத்திரங்கள்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி அனுமதிப் பத்திரங்களை நிகழ்நிலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க...

Read moreDetails

பௌர்ணமியில் ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு காணியுள்ளதா?

-ஆராய சி.ஐ.டி.யினருக்கு ஜனாதிபதி பணிப்பு- -இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி நாளில் ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்கள் யாருக்காவது அந்த இடத்தில் காணியுள்ளதா எனத் தேடிப் பாருங்கள் என்று நான்...

Read moreDetails

சர்வதேச மைதான வேலைகளை – துரிதப்படுத்த அரச அதிபருக்கு ஜனாதிபதி அநுர பணிப்புரை

-க.சபேஷன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது...

Read moreDetails

6 ஆம் ஆண்டு – மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் : பிரதமர்

கல்விச் சீர்திருத்தங்கள் தாமதமடைந்ததால் பாதிக்கப்பட்ட தரம் 6 மாணவர்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி...

Read moreDetails

பொங்கு தமிழுக்காய் ஒன்று திரள்வோம்!

-யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம் அழைப்பு- -கஜிந்தன்- ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உலக அரங்கில் முன்வைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதே பொங்கு தமிழ் நிகழ்வு ஆகும். யாழ். பல்கலைக்கழக...

Read moreDetails

பொலித்தீனுக்கு பதிலீடாக துணிப்பைகள்!

-ஊர். பிரதேசசபை முன்மாதிரி- ஊர்காவற்றுறை பிரதேச சபையால் கடந்த முதலாம் திகதி முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்க்பட்ட நிலையில் முன்மாதிரி செயற்பாடாக மக்கள் பொலித்தீன் பைகளுக்கு...

Read moreDetails
Page 201 of 665 1 200 201 202 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.