செய்திகள்

Your blog category

மீண்டுமொரு கிரேன் சரிந்து வீழ்ந்ததில் 2 பேர் பலி – தாய்லாந்து நெடுஞ்சாலை ‘மரண வீதியானது’

-கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 150 பேரை பலியெடுத்த வீதி- தாய்லாந்து நாட்டில் நேற்று முன்தினம் மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ...

Read moreDetails

இளையோர் உலகக் கிண்ணம் – அமெரிக்காவை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கிண்ண தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் தொடங்கியது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்டது. நாணயச்சுழற்சியல் வென்ற...

Read moreDetails

மகளிடம் தகாத முறையில் நடந்த தந்தைக்கு மறியல்!

மட்டக்களப்பில் மகளிடம் பாலியல் சேஷ;டை புரிந்த குற்றச்சாட்டில் கைதான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தந்தை தொழில்...

Read moreDetails

பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பை நடத்தவுள்ள – தனியார் பஸ் உரிமையாளர்கள்!

பயணிகள் போக்குவரத்து சேவையிலுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் மீது மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்த...

Read moreDetails

நாட்டின் முதன் முதலாக வரவிருந்த – கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேறியது சீன நிறுவனம்

நாட்டின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின்...

Read moreDetails

பெட்ரோலை பதுக்கிய – எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல்!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 3 வர்த்தகர்களுக்கு அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து...

Read moreDetails

சுற்றுலா இலக்கை பூர்த்தி செய்ய புது வேலைத்திட்டம்

இந்த ஆண்டிற்கான சுற்றுலா இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக உள்ள காலப்பகுதிகளில், இந்நாட்டிற்கு சுற்றுலாப்...

Read moreDetails

டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட – ‘சூட்டி மல்லி’ உட்பட மூவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'சூட்டி மல்லி' உட்பட மூவர் நேற்று இலங்கை பொலிஸ் குழுவினரால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட...

Read moreDetails

உடல், உள ரீதியில் நலிவுற்ற முதியோருக்கு – வசிப்பிடங்களுக்கு சென்று சுகாதார சேவைகள்

-யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன்- -த.அம்பிகாவதி- சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சுகாதாரத்துறை சமுதாய அமைப்புகளின் பங்கேற்புடன் பொருளாதார,...

Read moreDetails
Page 200 of 665 1 199 200 201 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.