செய்திகள்

Your blog category

முல்லை. மாவட்ட செயலரை சந்தித்து காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்த ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலர் ஆகியோரை வன நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில்...

Read moreDetails

நாட்டில் இலவசக் கல்வியை சீரழிக்க அரசாங்கம் முயற்சி!

தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, தெகிவளை -...

Read moreDetails

இலங்கை – சீனா இணைந்து – சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும்

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் நாடுகளாகக் கருதப்படலாம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

மகா சங்கத்தினருக்கு எதிராக – திட்டமிட்ட வகையில் அவதூறு

-சி.ஐ.டி.யில் முறைப்பாடு பதிவு- மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்புக்களுக்கு நஷ்டஈடு – முன்னேற்றம் குறித்து ஆராய்வு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைத்த நஷ்ட ஈட்டுத் தொகையை மீனவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது மற்றும் கரையோர அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுற்றாடல்,...

Read moreDetails

வட, கிழக்கில் முதலிடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்

-கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன்- இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை துணை நிறுவனங்களுக்கு மாற்ற அங்கீகாரம்

இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, மின் கடத்துகை மற்றும் விநியோகப் பணிகளை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புக்கள் மற்றும்...

Read moreDetails

மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த அரிசி கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, அந்நாட்டின் யங்கோன் துறைமுக...

Read moreDetails

கொழும்பு வைத்தியசாலையில் ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில...

Read moreDetails

தரம் – 6 அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 25 வரை ஏற்றுக்கொள்ளப்படும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் - 6 பாடசாலை அனுமதிக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை...

Read moreDetails
Page 208 of 665 1 207 208 209 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.