செய்திகள்

Your blog category

அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் பெற ‘டிஜிட்டல் அட்டை’

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் அட்டை...

Read moreDetails

யாழ். பிரபல நகைக்கடையில் – 2 கிலோ தங்கம் திருடிய பெண் ஊழியர் கைது!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு 15,000/= முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற...

Read moreDetails

மாணவர்களுக்கு 6,000/= கற்றல் உபகரண கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக, ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails

மிட்டாயில் துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயம் – நீர்வேலியில் சிறுவர்களின் உயிருடன் விளையாடிய நிறுவனங்களுக்கு தண்டம்

யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது....

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஜனவரி 22, 23 இல் பாராளுமன்றில் விவாதம்

கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு...

Read moreDetails

ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரை கைது செய்தனர்....

Read moreDetails

நெடுந்தீவில் கடலில் கைதான – தமிழக மீனவர்களுக்கு மறியல்

-பா.பிரதீபன், அன்ரனி திலக்- நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 10 ராமேஸ்வரம் மீனவர்களையும் விளக்கமறியலில் வை;கக உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

ஹரிணியின் பதவியில் எந்த மாற்றமும் இல்லை

-விமல் சத்தியாக்கிரகத்தைத் தொடரலாம் என்கிறார் நளிந்த- பிரதமர் பதவியிலோ அல்லது கல்வி அமைச்சர் பதவியிலோ ஹரிணி அமரசூரியவை அரசாங்கம் நீக்காது என்பதால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல்...

Read moreDetails

இந்திய அரசின் 600 மில்லியன் நிதியில் – முல்லைத்தீவு மருத்துவமனையில் 4 மாடி நவீன மருத்துவ விடுதி

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அம்மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய நான்கு மாடி மருத்துவ விடுதி தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....

Read moreDetails
Page 209 of 665 1 208 209 210 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.