செய்திகள்

Your blog category

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட – 19 துப்பாக்கிகள் குறித்து சி.ஐ.டி. தீவிர விசாரணை!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19...

Read moreDetails

பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி : அறுவர் கைது!

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails

நாட்டில் அனாதை ஆக்கப்பட்ட – 20,000 சிறுவர்கள்!

இலங்கையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பேரிடரால் சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பிரிவு சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன்...

Read moreDetails

மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை!

-ஐ.நா கவலை- நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள...

Read moreDetails

வாக்காளர் கணக்கெடுப்பு : பெப்ரவரி ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி,...

Read moreDetails

திருகோணமலையில் விபத்து : யானை பலி

இன்று அதிகாலை 1 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றுக்கு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய...

Read moreDetails

நெல் விநியோகத்திற்கு புதிய திட்டம்!

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

தாய்லாந்து மற்றும் கம்போடியா : போர் நிறுத்த ஒப்பந்தம்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம்...

Read moreDetails

பங்களாதேஷில் மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை!

பங்களாதேஷ் டாக்கா நகரில் உள்ள தேவாலயத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. பஜார் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே வீதியில் ஏராளமானவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி கூடியிருந்தநிலையில் மர்மநபர்கள் அங்கு...

Read moreDetails
Page 238 of 665 1 237 238 239 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.