செய்திகள்

Your blog category

மலிங்காவிற்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராகவும், மூலோபாய திட்டமிடல் பயிற்சியாளராகவும் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்...

Read moreDetails

இலங்கை முழுவதும் இணையசேவை!

டயலொக் - ஸ்டார்லிங்குடன் கூட்டாண்மையை அறிவித்தது இலங்கையின் முதல் இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பி.எல்.சி, நாடு முழுவதும் வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்காக...

Read moreDetails

ஏஐ – சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக – கீல்ஸ் மற்றும் என்ஃபெக்ஷன் மெட்டா ரீல்ஸ் இம்பாக்ட் விருதை வென்றன

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான மெட்டா ரீல்ஸ் இம்பாக்ட் விருதுகளில், கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் என்ஃபெக்ஷன் ரீல்ஸில் சிறந்த புதுமை மற்றும் உருவாக்கும் ஏஐ க்கான சிறந்த...

Read moreDetails

நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு

2025 நவம்பரில் இலங்கையின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 5.56 சதவீதம் உயர்ந்து 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது, இது உலகளாவிய வர்த்தக நிலைமைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்கள்...

Read moreDetails

செலான் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு – நாணயக் கலவையில் பணத்தைப் பெறும் வசதி

செலான் வங்கி, தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ஏ.ரி.எம்), பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் கா சோலை வைப்பு மழைளமகள் ஆகியவற்றை கொண்ட தனது பரந்த வலையமைப்பு ஊடாக...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்

-வலியுறுத்துகிறார் தயாசிறி ஜயசேகர- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி...

Read moreDetails

பொய் வாக்குறுதிகளால் ஆட்சியைக் கைப்பற்றலாம் – பொய்களால் ஆட்சியை தக்கவைக்க முடியாது

பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால், பொய் கூறி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி...

Read moreDetails

வவுனியா இளைஞன் கொலைச் சம்பவம் – மூவர் கைது

வவுனியா, வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21 ஆம்...

Read moreDetails

மரண ஊர்வலத்தில் பட்டாசுக்கு தடை

-நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் ஊர்வலத்தின் போது வீதிகளில் பட்டாசு கொளுத்த முற்றாக தடை...

Read moreDetails

‘தேசிய இனங்களின் பிரச்சினைகளும், தீர்வுக்கான முன்மொழிவுகளும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு

-செ.ரவிசாந்- மூத்த பொதுவுடைமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆரம்பப் பொதுச் செயலாளருமான மறைந்த கே.ஏ.சுப்பிரமணியத்தின் 36 ஆவது ஆண்டு நினைவாக தேசிய இனங்களின் பிரச்சினைகளும்...

Read moreDetails
Page 239 of 665 1 238 239 240 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.