செய்திகள்

Your blog category

மண் அள்ளுவது தொடர்பில் – யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர் முரண்பாடு

தனியார் ஒருவருக்கு சொந்தமான கை ஒழுங்கை ஒன்றை வாய்க்கால் எனக் கூறி யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் காணி உரிமையாளர்களுடன் முரண்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கொண்டலடிப்...

Read moreDetails

நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவைகள் அடுத்த 2 மாதங்களில்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த நானுஓயா – பதுளை ரயில் பாதைகள் கட்டம்.. கட்டமாக புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் அடுத்த இரு மாதங்களில் சேவை ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து...

Read moreDetails

செமியோ மோதல் பிரதேசத்தில் காயமடைந்த – ஐ.நா அமைதிப்படை வீரர்களை மீட்ட இலங்கை விமானப்படை

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இம்மாதம் 15 ஆம் திகதி செமியோ பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல்...

Read moreDetails

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மக்களிடம் கையளிக்கப்படாத சுனாமி வீட்டுத்திட்டம் – கவனிக்குமா அரசாங்கம்?

அம்பாறை – நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் ஒரு தாசாப்தத்திற்கு மேலாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமல் கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரும் தொகையில்...

Read moreDetails

பாராளுமன்றத்திற்கு நீண்ட விடுமுறை – 4 கோடி ரூபாய் மிஞ்சும்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்துக்கு பின் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டதால், பாராளுமன்ற செலவு குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்டகால விடுமுறை...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்ட சொகுசு பேருந்து!

-12 பேர் வைத்தியசாலையில்- திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்றுக் காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து...

Read moreDetails

காலி கோட்டையை ஆய்வு செய்த சீனத் தூதுக்குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் காலி கோட்டையில் கண்காணிப்பு...

Read moreDetails

சுற்றுச்சூழல் சட்டங்களை மீறினால் கடும் நடவடிக்கை!

-எச்சரிக்கும் பொலிஸ் பேச்சாளர்- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த...

Read moreDetails

பதுளையில் 68% நிலப்பகுதிக்கு மண்சரிவு அபாயம்!

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதி ஏதோ ஒரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. சீரற்ற வானிலை...

Read moreDetails

பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு – கான்ஸ்டபிள் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த அதிகாரி பணிக்கு வந்த...

Read moreDetails
Page 277 of 699 1 276 277 278 699
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.