செய்திகள்

Your blog category

எரிபொருள் தட்டுப்பாடு – அஞ்சல் விநியோகத்தில் மாற்றம் செய்ய முடிவு

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக்...

Read moreDetails

இன்று முதல் கொழும்பில் மீண்டும் – வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவீடு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்தார். நிர்வாகக் காரணங்களுக்காக...

Read moreDetails

37,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் வருகிறது!

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....

Read moreDetails

18 பில்லியன் டொலர்களை ராஜபக்ஷக்கள் திருடினார்களா!

-அப்பட்டமான பொய் என்கிறார் நாமல்- ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால்,...

Read moreDetails

போதைப்பொருளுடன் – 22 வயது யுவதி கைது!

களனி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்...

Read moreDetails

தலைவழித் தாக்குதல்கள் நடந்தால் – ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியத்தைக் காட்டுவோம் : ஈரான் இராணுவம்!

ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், தரைவழித் தாக்குதல்கள் நடத்தவும் சாத்தியமுள்ளதாக அமெரிக்காக மறைமுகமாக கூறியுள்ள நிலையில், அதற்கு ஈரான் இராணுவத்தினர் 'ட்ரம்புக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது'...

Read moreDetails

சவால்கள் மிகுந்த காலத்தில் கட்சியை பாதுகாத்தவர்கள் – எமது மகளிர் அணியினரே!

-டக்ளஸ் தேவானந்தா- சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளிர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும்...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்

-உறுப்பினர் க.கஜிதன்- -த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையினுடைய அமர்வுகளை பொதுமக்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத்...

Read moreDetails

மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை – ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கில் வீடுகளை நிர்மாணிக்க வீடமைப்பு அதிகார சபையினால் வீடொன்றுக்கு வழங்கப்படும் நிதியினை ரூ.20 இலட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் – அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகள் இல்லை!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லையென சட்டத்தரணி எம்.தாட்சாயினி...

Read moreDetails
Page 28 of 665 1 27 28 29 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.