செய்திகள்

Your blog category

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடுவது ஆபத்து!

அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ள நீர்...

Read moreDetails

கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்!

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான...

Read moreDetails

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் – 1,000,000 ரூபா அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும், தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...

Read moreDetails

12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில், வெள்ளம் மற்றும் மின்சாரத் தடை காரணமாக மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார...

Read moreDetails

நீர்த்தேக்கங்களில் குறைவடையும் நீர் மட்டம்!

நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களின் தரவுகளின்படி, எந்தவொரு நீர்த்தேக்கமும்...

Read moreDetails

‘அமைதிப் பரிசு’ பெற்றார் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு பிபா வின் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு...

Read moreDetails

2 ஆவது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி!

நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி. இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில்...

Read moreDetails

வெள்ளப் பெருக்கினால் வயல்களில் தேங்கியுள்ள மணலை அகற்றலாம்

-புவிச்சரிதவியல் - சுரங்கங்கள் பணியகம் அறிவிப்பு- வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகாரசபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை...

Read moreDetails

வெள்ளத்தால் பழுதடைந்த அரிசியை விற்க முயற்சி

வெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்த அரிசியை விற்பனை செய்ய முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டி - ஹாரிஸ்பத்துவ பகுதியில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற 1,000...

Read moreDetails

எங்களை விமர்சித்த அரசாங்கம் – ஐ.எம்.எவ் நிபந்தனைகளை திருத்த பேச்சு நடத்துகிறது

நாங்கள் எடுத்துச் சொல்லும்போது எங்களை விமர்சித்த அரசாங்கம் இன்று தானே ஐ.எம்.எவ் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை...

Read moreDetails
Page 280 of 665 1 279 280 281 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.