செய்திகள்

Your blog category

விமான நிலையத்திற்குள் பிறந்த குழந்தை!

டுபாயிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார்....

Read moreDetails

இந்தியா சென்ற ரஷிய ஜனாதிபதி புதினுக்கு டெல்லியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு!

-ஸ்னைப்பர்கள், டிரோன்கள், ஏ.ஜ கண்காணிப்பு, கமாண்டோக்கள் களத்தில்-'அராஸ் செனட்' கவச சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து டெல்லி வந்தது-மோடியை புதின் சந்திக்கும் இடத்தில் சிறப்பு கமாண்டோளின் பாதுகாப்பு பிரதமர்...

Read moreDetails

தன் குடும்பத்தை கொலை செய்தவரை – 80 ஆயிரம் பேர் முன்னிலையில் பழிக்குப் பழி தீர்த்த சிறுவன்!

ஆப்கானிஸ்தானில் 80 ஆயிரம் பேர் திரண்டிருந்த ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த நபரை சுட்டுக் கொன்ற...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடன் அல்ல – நன்கொடை தருகிறது

-சீனாவைப்போல் கடன் தரவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்- -இ.கலைஅமுதன்- அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தோல்வியில் முடிந்த துறைமுகமாக யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை இருக்காது என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற...

Read moreDetails

மின்சார விநியோகத்தில் 86 வீதமானவை வழமைக்கு திரும்பின

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் சுமார் 86 வீதமானவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 73 இலட்சத்திற்கும் அதிகமான மின்...

Read moreDetails

பயிர் சேதங்கள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

டித்வா புயலின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய 1918 என்ற...

Read moreDetails

கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் சபை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய கொழும்பு பிரதான அலுவலகத்தின்...

Read moreDetails

அவசர கோரிக்கை : 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம்!

-இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஸ்மன் எதிரிசிங்க- டித்வா சூறாவளி பேரழிவை அடுத்து விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு அமைய இரத்ததானம் செய்ததற்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல கொடுப்பனவு!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல கொடுப்பனவு ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம்...

Read moreDetails

நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும்

நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 289 of 665 1 288 289 290 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.