செய்திகள்

Your blog category

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு – யாழ்.வணிகர் கழகத்தால் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்

டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார் மாவட்ட...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினரின்...

Read moreDetails

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும்!

-ஜனாதிபதி புட்டின் இரங்கல்- நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி...

Read moreDetails

மாவிலாறு அணை உடைப்பு : வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் திருமலையின் கிராமங்கள்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனினும் நேற்று வெள்ளம் சற்று...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிக்கு பதவியுயர்வு

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் மரணமடைந்தார். அவரது...

Read moreDetails

பேரிடர் பாதித்த பகுதி வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் மின் கட்டணங்கள்...

Read moreDetails

தேசிய பூங்காக்கள், சுற்றுலா விடுதிகள் இன்று மீண்டும் திறக்கப்படும்

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த சில தேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இன்று மீண்டும் திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, வில்பத்து தேசிய பூங்கா,...

Read moreDetails

பயிர் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்தி வழங்க நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய...

Read moreDetails

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை 25,000 ரூபாவாக...

Read moreDetails

அனர்த்தம் ஏற்படுத்தக் கூடிய மரங்கள் இருப்பின் அறிவிக்கலாம்

அனர்த்தங்கள் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது....

Read moreDetails
Page 296 of 665 1 295 296 297 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.