செய்திகள்

Your blog category

முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் என்பது வதந்தி : மக்கள் அச்சமடையத் தேவையில்லை

-முல்லைத்தீவு அரசாங்க அதிபர்- -பா.சதீஸ்- முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி வதந்தியெனவும், இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

பேரிடரால் 13,698 தொழில்துறை பாதிப்பு!

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை பேரிடர் உதவி மையம் இதுவரை 13,698 தரவுகளை பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது. இதுவரை...

Read moreDetails

தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!

-சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய 'என்று தணியும்?' நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில்...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் வவுனியாவில்!

அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...

Read moreDetails

வீதி வேலையில் ஈடுபட்ட தொழிலாளியைத் தாக்கியவர் கைது

கண்டி - குஹாகொட வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை தொழிலாளி ஒருவரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார்...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் – ஹெரோயினுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர்...

Read moreDetails

நாளை முதல் மழை ஆரம்பம்!

நாடு முழுவதும் நாளை முதல் மழையுடன் கூடிய வானிலையின் தாக்கம் ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத்...

Read moreDetails

2.2 மில்லியன் மக்கள் – பேரிடரினால் பாதிப்பு!

டித்வா பேரிடரினால் நாட்டில் சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1.7 மில்லியன் மக்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டனர் என பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது. நிலச்சரிவு...

Read moreDetails

பேரிடர் மீட்புப் பணிகளுக்கு – செயற்கைகோள் அலகுகளை வழங்கிய ஸ்டார்லிங்!

இலங்கையில் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஸ்டார்லிங் 100 செயற்கைகோள் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது. இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும்...

Read moreDetails

பேரிடரினால் அழிவடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6164 ஆக அதிகரித்தது!

பேரிடரினால் இலங்கையில் சுமார் 6164 வீடுகள் முற்றாக தேசமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று காலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Read moreDetails
Page 304 of 700 1 303 304 305 700
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.