செய்திகள்

Your blog category

சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் மேலுமொருவர் பலி!

-கஜிந்தன்- சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல்!

-யாழில் இரண்டாவது மரணம்- -சி.ஜெகதீஸ்வரன்- எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்...

Read moreDetails

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை...

Read moreDetails

டித்வா கோரத்தாண்டவம் : 334 மரணம், 370 பேர் மாயம்!

-11 இலட்சம் பேர் நிர்க்கதி--வடக்கில் 6 பேர் மரணம்- டித்வா புயல் தாக்கத்தை அடுத்து இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்றுவரை 334 பேர் உயிரிழந்தமையை...

Read moreDetails

மாவிலாறு உடைப்பெடுப்பு : 1000 பேரின் நிலை என்ன?

-மீட்பில் விமானப்படை துரிதம்- மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. இதுவரையில் விமான...

Read moreDetails

பேராதனை மண்சரிவு : 24 பேர் பரிதாபப் பலி, 45 பேர் மாயம்!

-மீட்பு துரிதகதியில்- கண்டி மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுகளில் உள்ள அலவதுகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புகேவெல மற்றும் சரசவிகம ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த...

Read moreDetails

அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு, 34 பேரை காணவில்லை..

தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.  அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34...

Read moreDetails

யாழில் மாவீரர் தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி, கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,...

Read moreDetails

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் நிதி

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

ஒத்திவைக்கப்பட்ட வரவு – செலவுத்திட்ட விவாதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails
Page 308 of 665 1 307 308 309 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.