செய்திகள்

Your blog category

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்

-முல்லைத்தீவில் நடைபவனி- -பா.சதீஸ்- 'சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெற்றது. சர்வதேச...

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் அரசு கவிழ்க்கப்படும்

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல்...

Read moreDetails

32 வருடங்களின் பின் வீட்டு உறுதிகள் கையளிப்பு!

வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் 19 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குருநகர்ப் பகுதியில் 1983ஆம் ஆண்டு காலப்...

Read moreDetails

ஆளணிப் பற்றாக்குறைகளால் வடக்கு சுதேச மருத்துவத்துறை பெரும் நெருக்கடி நிலையில்!

வடக்கு மாகாண சுதேச மருத்துவத்துறையை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மருந்துக் கலவையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வு : தாளையடியில் இருவர் கைது

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு, தாளையடிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டிப்பரொன்றை கைப்பற்றிய மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பில் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். மருதங்கேணி...

Read moreDetails

இன, மதவாதத்தை தூக்கி சுமப்பவர்கள் எதிர்கட்சியினர் : எம்.பி. குகதாசன்

மதம் என்பது அபினைப் போன்றது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறியது உண்மை என்பதனை இந்த பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற் பாடுகளில் இருந்து அறிந்து...

Read moreDetails

அரச எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள் எருமைகள்

-புல் கட்டுகளை தொங்கவிட்ட அரச ஆதரவாளர்கள்- நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் 'எருமைகள் மட்டுமே' கலந்துகொள்ளும் என்று கூறி, தெஹிவளை மற்றும் கொ{ஹவலவைச் சுற்றியுள்ள...

Read moreDetails

டெங்கு பரவக் கூடிய சூழல் : வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு தண்டம்

-க.கனகராசா- டெங்கு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 24 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம்...

Read moreDetails

காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்று வீக்கம் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சுந்தரம்...

Read moreDetails

வட, கிழக்கு இளம் மீனவர்கள் இணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாயம் : ஜாட்சன் பிரிடாரோ!

-சொ.வர்ணன்- வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள இளம் மீனவர்கள் இணைப்பின் மூலம் பல விடயங்களை சாதிக்கலாமென மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஜாட்சன் பிரிடாரோ...

Read moreDetails
Page 326 of 665 1 325 326 327 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.