செய்திகள்

Your blog category

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடுமையான மூடுபனி

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை...

Read moreDetails

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த சிலை

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது...

Read moreDetails

மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை!

அநுராதபுரம் ஹபரணை, ஜயசேன்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மசாஜ் நிலைய பெண் உரிமையாளர் ஹபரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியின் அரசியல் தலையீடு உள்ளது என கூறியிருக்கும் அருண் ஹேமச்சந்திரா, சம்பவம்...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் கஃபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும், ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த அறிவினையும் வழங்கும் பயிற்சியான 'ஜனனி' வேலைத்திட்டம் நுவரெலியாவில் கடந்த சனிக்கிழமை...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது!

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை கட்டுபெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டபோது 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் முச்சக்கரவண்டியில்...

Read moreDetails

கெஹலிய குடும்பம் மீதான வழக்குகள் – கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல்

கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவருடைய மகன் ரமித் ரம்புக்வெல மகள் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான இரு வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திகை கொழும்பு மேல் நீதிமன்றில்...

Read moreDetails

கஞ்சாவுடன் ஐ.ம.சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசபை உறுப்பினர் ஒருவர் பதுளை – பல்லேவத்த பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப்...

Read moreDetails

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் அரசாங்கம் டீல்!

- நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா - பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாப நட்டத்தை கணக்காய்வு செய்து வருமானத்தின் உச்சப் பலனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க அரசாங்கம்...

Read moreDetails

அரசாங்கம் வாக்குத் தவறியதை போராட்டம் ஊடாக சகலரும் வெளிப்படுத்த வேண்டும்

அரசாங்கம் தேர்தல்காலத்தில் வழங்கிய எந்தவொரு வாக்குறதிகளையும் நிறைவேற்றாத நிலையில் அதனை அனைத்துக் கட்சிகளும் 21ஆம் திகதி நுகெகொடை போராட்டம் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

Read moreDetails
Page 352 of 671 1 351 352 353 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.