செய்திகள்

Your blog category

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம் : அரசாங்கத்திற்கு மிகுந்த சவாலாக மாறியுள்ளதாம்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்திற்கு பாரிய சவால் என கூறியள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவசம், மாகாணசபைத்...

Read moreDetails

படகு கவிழ்ந்து 4 அகதிகள் உயிரிழப்பு – அமெரிக்காவில் சோகம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோ கடற்பகுதி ஊடாக படகில் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு இராட்சத அலை தாக்கியதால் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால்...

Read moreDetails

காங்கோ சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு – 32 பேர் பரிதாபப் பலி

ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுச்சுவர் திடீரென இடிந்து போது...

Read moreDetails

மனித நுகர்வுக்கு ஒவ்வாத மிளகாய் விற்றவர் கைது!

வத்தளை – எலகந்த பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாய் பொதிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்றுக்கு நுகர்வோர் விவகார...

Read moreDetails

சவுதியில் பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உடல் கருகிப் பலி

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற...

Read moreDetails

வன்முறையின் ஊடாக ஆட்சிக்கு வரமாட்டோம் : திசைகாட்டியுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம்

தேர்தல் நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம் எம்மை திசைகாட்டியுடன் ஒப்பிடவேண்டாம். 1977ல் 1987ல், 2022ல் நடந்ததைபோல் வன்முறையின் ஊடாக ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை என...

Read moreDetails

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு கொரிய தூதுவருடன் ஆளுநர் கலந்துரையாடல்

-இ.கலைஅமுதன்- , -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கான உதவி தொடர்பில் இலங்கைக்கான...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மணலை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கடல் தொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails

வெள்ளநீரால் போக்குவரத்து செய்ய முடியாத அவலம்

-பிரதேச மக்கள் மாநகரசபைக்கு முறைப்பாடு- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டச் செயலகத்தில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் காரணமாக கச்சேரி - நல்லூர் வீதியில் போக்குவரத்துச் செய்ய முடியாத...

Read moreDetails

வாடகை வாகன சாரதிகளுக்கு இரு தினங்கள் பயிற்சி நெறி

-ச.தவசீலன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாடகை வாகன சாரதிகளுக்கான இரண்டுநாள் பயிற்சிநெறி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. கரைதுறைபற்று பிரதேசசபை வடக்கு மாகாண...

Read moreDetails
Page 353 of 671 1 352 353 354 671
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.