செய்திகள்

Your blog category

இராணுவம் ஆக்கிரமித்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவித்து மக்களிடம் தாருங்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவவசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்டு அதனை மக்களிடம் கையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கூறினார். மக்கள் சுயாதீனமாக...

Read moreDetails

இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுக்குக – எதிர்க்கட்சித் தலைவர்

மேலும் பல உயிர்களை பலி கொடுக்கும் முன், இணையவழி கடன் மாபியா தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read moreDetails

மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றம் தீவிரமாக நடக்கும்

-அநுர அரசின் இலக்கும் அதுவே : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்--இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டங்களை நாங்கள் எதிர்ப்போம்--2026 வரவுசெலவு திட்டத்தில் வடக்கு – கிழக்கு மக்களுக்கு ஒன்றுமில்லை- மல்வத்து ஓயா...

Read moreDetails

வளமான நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி

அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் கறுப்பு அரசை இந்த நாட்டிலிருந்து ஒழித்து, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாளையையும் வளமான நாட்டையும் உருவாக்குவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் அறிவுறுத்தல்

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் உத்தியோகபூர்வ இலட்சணையை ஏனைய பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு எதிராக அந்நிறுவனம் பொது எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எந்தவொரு நிறுவனமும் தகவல் தொடர்பாடல்...

Read moreDetails

தாதியர்களின் கோரிக்கைகளுக்கு கலந்துரையாடல் ஊடாக இணக்கப்பாடு எட்ட முடியும்

வட மாகாண தாதியர் உத்தியோகத்தர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பினரிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

இன்றைய வானிலை

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

இலங்கையில் அழிக்கப்படவுள்ள 5000 தென்னை மரங்கள்!

மாத்தறை மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் தென்னை அழுகல் நோய் அல்லது 'வெலிகம வின்ட்' நோய் காரணமாக சுமார் 5,000 தென்னை மரங்களை வெட்டி அழிக்க தெங்கு...

Read moreDetails

நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

திருகோணமலையில் விபத்து : இளைஞன் பலி

திருகோணமலை ஹொரவ்பொத்தானை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மஹதிவுல்வெவ பகுதியில்...

Read moreDetails
Page 366 of 665 1 365 366 367 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.