செய்திகள்

Your blog category

வவுனியாவில் கார்த்திகை வீரர்கள் தினம்

மக்கள் விடுதலை முன்னணியினால் 36ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்களின் இழப்பீடுக்கு எதிரான மனு விசாரணைக்கு

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...

Read moreDetails

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் ' மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு ' இன்று வியாழக்கிழமை மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150...

Read moreDetails

‘லொக்கு பெட்டி’யின் சகாக்கள் கைது!

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' என்பவரின் சகாக்கள் இருவர் அளுத்கமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அளுத்கமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவைளப்பில் சந்தேக...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் மற்றும் 2 உழவு இயந்திரங்கள் பறிமுதல்!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் மற்றும் 2 உழவு இயந்திரங்கள் என்பவற்றை மூதூர் பொலிஸார் நேற்று...

Read moreDetails

கொழும்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வாரத் தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித்...

Read moreDetails

பஸ்ஸுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து : இளைஞன் பலி!

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹதிவுல்வெவ பகுதியில்...

Read moreDetails

சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடைபெற்ற இரகசிய கலந்துரையாடலில் தொடர்பில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஊடகங்களுக்கு குறிப்பிட்ட கருத்துக்களால் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனது சிறப்புரிமை...

Read moreDetails

யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் நான் தலையிட்டதில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக குரல் கொடுத்தேன். ஆனால் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை. இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது என...

Read moreDetails

முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பான இடைக்கால அறிக்கை கையளிக்கப்படும்

அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப...

Read moreDetails
Page 367 of 665 1 366 367 368 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.