செய்திகள்

Your blog category

வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் – கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

வெங்காயம், கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளனர். அந்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய...

Read moreDetails

புதிய ஆண்டிலாவது வாக்குறுதிகளில் 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் : நாமல் ராஜபக்ஷ

புதிய வருடத்திலாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் கனடா அரசு

வெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு...

Read moreDetails

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் என்பவற்றின் கொள்வனவு விலையை அறிவித்த அமைச்சர்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக...

Read moreDetails

இலங்கையில் 42 சதவீத பெண்கள் பருமனானவர்கள்

நாட்டில் கிட்டத்தட்ட 3 பெண்களில் ஒருவர் (29.6 சதவீதம்) அதிக எடை கொண்டவர்களாகவும், 18-60 வயதுடைய 8 பேரில் ஒருவர் (12.6 சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாகவும்...

Read moreDetails

குடும்ப நல சுகாதார சேவையின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

-குழு அமைக்கப்படும் என்றார் பிரதி அமைச்சர்- குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வு செய்து தீர்வை வழங்குவதற்காக விரைவில் சிறப்புத் தொழில்நுட்பக் குழு...

Read moreDetails

விஜய் தெரிவு செய்த நான்கு சின்னங்கள்

ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கிண்ணம் உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் த.வெ.க நிர்வாகிகள் மனு கையளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு...

Read moreDetails

வடக்கு ஆளுநருடன் கிராமியப் பெண்கள் அமைப்பினர் சந்திப்பு

-க.கனகராசா- வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்படும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்வதற்கான ஆதரவு குறிப்பு நூல் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநருக்கும், வவுனியா கிராமிய...

Read moreDetails

டெல்லி செங்கோட்டையைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் முன் குண்டுவெடிப்பு

-12 பேர் உயிரிழப்பு : 27 பேருக்கு காயம்-இந்தியா, ஆப்கானிஸ்தான் தான் காரணம்-பாகிஸ்தான் பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன

-தெல்லிப்பழை பொது சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் - -க.கனகராசா- போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது...

Read moreDetails
Page 369 of 665 1 368 369 370 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.