செய்திகள்

Your blog category

மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

-க.கனகராசா- வடமாகாண பாடசாலைகளின் மூன்றாம் தவணைப் பரீட்சைக்கான நேர அட்டவணை வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான...

Read moreDetails

வைத்தியசாலைப் பகுதியில் விபத்து : சிறுவனுக்கும், தாய்க்கும் காயம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் துவிச்சக்கரவண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நான்கு வயதுடைய மகனுக்கு...

Read moreDetails

இயம சங்கார உற்சவம்

-க.கனகராசா- ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்கள் பலவற்றிலும் விசேட பூஜைகள் இடம்பெறுவது வழமை. வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் ஐப்பசி இறுதி வெள்ளி தினமான நாளையதினம் ஆலயத்தில் இயம...

Read moreDetails

வடமராட்சியில் செயலமர்வு

-க.கனகராசா- தரம் 6 புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கணித பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு நான்கு நாட்கள் வடமராட்சி கணித மூலவள நிலையத்தில் காலை 8 மணி...

Read moreDetails

யாழில் இலவச நீரிழிவு பரிசோதனை

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகமும், வை.எம்.சி.ஏ. நிறுவனமும் இணைந்நு நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணி...

Read moreDetails

ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

மாவீரர் நாளை முன்னிட்டு வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று முன்தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ்...

Read moreDetails

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி கிட்டு பூங்காவில் நாளை ஆரம்பம்

-தொல். திருமாவளவன் பங்கேற்பு - தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன்...

Read moreDetails

தபால் சேவை மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம்

இலங்கை தபால் சேவை மூலம் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான திட்டத்தை நேற்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண...

Read moreDetails

இயம சங்கார உற்சவம்

-ஞானத்தமிழ்- இணுவில் தெற்கு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் கால சங்காரப் பெருவிழா (இயம சங்கார உற்சவம்) நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30...

Read moreDetails

வெங்காய மாலையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு நேற்று புதன்கிழமை உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்து கொண்டிருந்தனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின்...

Read moreDetails
Page 370 of 665 1 369 370 371 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.