செய்திகள்

Your blog category

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்!

திருகோணமலை,ஈச்சிலம்பற்று உப்பூறல் பகுதில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில்...

Read moreDetails

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் – பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்!

ஊவா பரனகம யாழகமுவ பகுதியில் கட்டுத் துப்பாக்கியொன்று வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் இடமேகம, அம்பகஸ்தோவ,...

Read moreDetails

சரியான தலைமையின் கீழ் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தால் – ஒரு வலுவான நாட்டை உருவாக்க முடியும்!

அனைத்து தரப்பினரும் சரியான தலைமையின் கீழ் ஒன்று சேரும்போது, எந்த விரோத சக்தியாலும் உடைக்க முடியாத ஒரு வலுவான நாட்டை நாம் உருவாக்க முடியுமென பிரதமர் ஹரிணி...

Read moreDetails

உப்பளத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

-கொக்குத்தொடுவாயில் களத்தில் இறங்கிய மக்கள்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும், விவசாயிகளும் இணைந்து நேற்று...

Read moreDetails

வந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மற்றுமொரு எரிபொருள் கப்பல் நேற்று திங்கட்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி – தனியார் பஸ் சேவை 50% குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு...

Read moreDetails

கியூ.ஆர் குறியீடுகளைத் திருடும் மோசடிக் கும்பல்!

-பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை- கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக இலங்கை பெட்ரோலியக்...

Read moreDetails

இனி வாரத்தின் ஒவ்வொரு – புதன்கிழமையும் அரச விடுமுறை!

-சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச்...

Read moreDetails

எரிபொருள் மட்டுப்பாட்டால் வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும்!

-எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

உந்துருளி – பவுசர் மோதி கொழும்புத்துறையில் விபத்து!

-இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு- -பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

Read moreDetails
Page 37 of 665 1 36 37 38 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.