செய்திகள்

Your blog category

யாழில் இளைஞனை நிர்வாணமாக்கித் தாக்குதல்!

-சொ.வர்ணன்-யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டார் முன்பாக இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடத்தின் இறுதியில் கோண்டாவில்...

Read moreDetails

புதிய ஆணையாளர் இன்று பதவியேற்பு

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன இன்று வியாழக்கிழமை காலை 9மணிக்கு பதவியேற்கவுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின்...

Read moreDetails

போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது!

-க.சபேஷன்-யாழ்.கலட்டி பகுதியில் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கலட்டிச் சந்திக்கு அருகில் வைத்து...

Read moreDetails

ஹெரோயினுடன் அதிபர் கைது!

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையின் அதிபரொருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ...

Read moreDetails

யாழ்.மாநகரை அழகுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – வணிகர் கழக பிரதிநிதிகள் ஆளுநருக்கு உறுதியளிப்பு

2026ம் ஆண்டளவில் பார்வையிட சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் நகரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரை அழகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக யாழ். வணிகர் கழகம் ஆளுநர்...

Read moreDetails

தெதுறுஓயாவில் நீராட சென்ற நால்வர் சடலங்களாக மீட்பு!

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுறுஓயாவில்...

Read moreDetails

8மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் கடற்படையினர் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகளை பிடித்துள்ளனர்....

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக – யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஊடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.வணிகர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும்...

Read moreDetails

போதை வியாபாரிகள் மூவர் தொடராக கைது!

மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் 95 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை அதிகாலை கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது...

Read moreDetails

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை – நிரந்தரமான தீர்வு அவசியம் தேவை

-இந்திய விஜயத்தின்போது சஜித் பிறேமதாஸ--இந்திய மீனவர் கைதுகளுக்கு காரணம் எல்லை தாண்டுவதே- இந்தியா - இலங்கை இடையிலான மீனவர் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக...

Read moreDetails
Page 409 of 665 1 408 409 410 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.