செய்திகள்

Your blog category

குருந்தூர்மலை விகாரை தொடர்பாக சாணக்கியன் பேசுவது வெட்கக்கேடானது!

-மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் இருந்த வேளை இராசமாணிக்கம் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை!

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை...

Read moreDetails

கோட்டா கோ கம போராட்டம் : சந்தேகநபர்கள் அடையாளம்!

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டமா...

Read moreDetails

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது!

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் கோண்டாவில்...

Read moreDetails

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட சூறாவளி!

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார்...

Read moreDetails

அரச ஊழியர்கள் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன

2001 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளாராக இருந்து பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அதிகாரியாவகவே நாங்கள் சரித்த ரத்வத்தேயை அறிந்திருந்தோம். அதனால்...

Read moreDetails

யாழில் தீக்கிரையான 950 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா இன்று செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க...

Read moreDetails

வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025–2026)’ அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025-2026)' இனை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

Read moreDetails

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் கல்வி ஒத்துழைப்புக்களை நோக்காகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...

Read moreDetails

இலங்கைக் கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு அமைப்புப் பெற அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துடனான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில்...

Read moreDetails
Page 410 of 665 1 409 410 411 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.