செய்திகள்

Your blog category

மஹிந்தவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட என்.பி.பி எம்.பி

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

5 வயதுக்கும் குறைவான 42 குழந்தைகள் சிறையில்!

இலங்கையில் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை போதைப்பொருள்...

Read moreDetails

தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல்

தலைமன்னாருக்கும் - ராமேஸ்வரத்துக்கும் இடையேயான புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியா - இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மும்பையில்...

Read moreDetails

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு!

அரசாங்கப் பிணையங்களில் (Government Securities) வெளிநாட்டு முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களின் மேன்முறையீட்டு மனு ஜன.20 விசாரணைக்கு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின்...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இன்றுஅடையாள வேலைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 355 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது....

Read moreDetails

41 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தேசிய...

Read moreDetails

விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்...

Read moreDetails

மன்னார் மக்களின் குரல்களுக்கு வலுச் சேர்ப்போம் : இலங்கை மெதடிஸ்த திருச்சபை

மன்னார் காற்றலை மின் உற்பத்தி ஆலை விவகாரம் மக்களின் நலன்களுடன் அவர்களது கருத்துக்களுக்கும் முதன்மை கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முகாமைக் குரு கந்தையா...

Read moreDetails

அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்...

Read moreDetails
Page 449 of 665 1 448 449 450 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.