செய்திகள்

Your blog category

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 414 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில்...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கி மூதாட்டி கொலை!

அநுராதபுரம் மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பெண் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய மதவாச்சி பொலிஸார்...

Read moreDetails

பலத்த காற்று வீசும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என...

Read moreDetails

ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று அப்பகுதியை பார்வையிட்டார்....

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு ஆடை வடிவமைப்பாளர் நன்கொடை

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை...

Read moreDetails

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இலங்கையில் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாவாக பதிவாகி...

Read moreDetails

நீதி கேட்டு செம்மணி அணையா தீப முற்றத்தில் போராட்டம்!

செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்...

Read moreDetails

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு : கல்வி அமைச்சு தீர்மானம்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

கொழும்பில் அதிக மாணவர்கள் போதைக்கு அடிமை

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை அக்குரஸ்ஸ கோடபிட்டிய...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கிக்கு 2 புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்!

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர்...

Read moreDetails
Page 450 of 665 1 449 450 451 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.